வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது..! யாழ்.தென்மராட்சியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்..

ஆசிரியர் - Editor I
வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது..! யாழ்.தென்மராட்சியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்..

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உருவான தர்க்கம் மோதல்வரை சென்ற நிலையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மட்டுவில் - சாந்திபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், 

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு