குடும்ப தகராறினால் தீவைத்து கொழுத்தப்பட்ட வீடு..!

ஆசிரியர் - Editor I
குடும்ப தகராறினால் தீவைத்து கொழுத்தப்பட்ட வீடு..!

யாழ்.வட்டுக்கோட்டை - மூளாய் காளி கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்று தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.


குடும்ப தகராறு காரனமாகவே குறித்த தகர வீடுட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதா தொரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு