பாடசாலை உடைத்த கொள்ளை..! பட்டப்பகலில் யாழ்.அராலியில் கொள்ளையர்கள் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை உடைத்த கொள்ளை..! பட்டப்பகலில் யாழ்.அராலியில் கொள்ளையர்கள் துணிகரம்..

யாழ்.அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் கதவுகளை உடைத்த பெருமளவு பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றது.

பாடசாலையின் இரவு நேரக் காவலாளி நேற்று மாலை கடமைக்கு வந்தபோது அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு 

ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு