மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் மீது வாள்வெட்டு..! சற்று முன்னர் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.பரமேஸ்வரா சந்தியில் இளைஞன் மீது வாள்வெட்டு..! சற்று முன்னர் சம்பவம்..

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சற்றுமுன்னர் பலாலி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன், வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு