யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் நபர். ஒருவரை தேடிய இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் நபர். ஒருவரை தேடிய இராணுவம்..!

யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் இன்று மாலை 6 மணி தொடக்கம் 8.15 மணிவரை படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியிருக்கின்றார். 

நபர் ஒருவரை தேடி இன்று மாலை அந்த பகுதிக்கு வந்த படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டிருக்கின்றனர். 

எனினும் இந்த சுற்றிவளைப்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த பகுதியிலிருந்து வெளியேறவும், உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு