யாழ்.கோண்டாவிலில் வீடொன்று பொலிஸாரால் முற்றுகை..! 5 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் வீடொன்று பொலிஸாரால் முற்றுகை..! 5 பேர் கைது..

யாழ்.கோப்பாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 5 பேர் வீடொன்றிலிருந்து கோப்பாய் பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கோப்பாய் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கோண்டாவில் மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த வீட்டில் இருந்து கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் வீட்டில் இருந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு