இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 3 பேர் படுகாயம், யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய்- உரும்பிராய் வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேருக்கு நேராக இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் பயணித்த இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ள. 

இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு