யாழ்.தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டார்..! போரில் ஒரு காலை இழந்த குடும்ப பெண்..

ஆசிரியர் - Editor I

யாழ்.தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் யாழ்.உரும்பிராயை சேர்ந்த எஸ்.துஷாந்தி (வயது 47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சாவகச்சோி தனங்கிளப்பு - அறுகுவெளி ஐயனார் கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பெண் உயிரிழந்திருந்தார். 

இவர் போரில் ஒரு காலை இழந்த நிலையில் பொய்க்கால் பொருத்தியிருந்தவர் என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு