யாழ்.தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டார்..! போரில் ஒரு காலை இழந்த குடும்ப பெண்..
யாழ்.தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் யாழ்.உரும்பிராயை சேர்ந்த எஸ்.துஷாந்தி (வயது 47) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சாவகச்சோி தனங்கிளப்பு - அறுகுவெளி ஐயனார் கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பெண் உயிரிழந்திருந்தார்.
இவர் போரில் ஒரு காலை இழந்த நிலையில் பொய்க்கால் பொருத்தியிருந்தவர் என தொியவந்துள்ளது.