யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் விரிவுரையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்..!

ஆசிரியர் - Editor I
யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் விரிவுரையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்..!

யானை தாக்குதலுக்கு இலக்கான யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அண்மையில் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது யானை தாக்குதலுக்கு இலக்கானார். 

காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு