யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுவந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 போில் 2 இருவருடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. 

இந்த முடிவுகளின் படி இருவருக்கும் தொற்று இல்லை. என்பது  உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கும் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு