யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் வெளியானது..!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுவந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 போில் 2 இருவருடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த முடிவுகளின் படி இருவருக்கும் தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கும் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.