இன்று பிரசாரத்தை ஆரம்பிக்கிறது 'மொட்டு'!

ஆசிரியர் - Admin
இன்று பிரசாரத்தை ஆரம்பிக்கிறது 'மொட்டு'!

அனுராதபுரவில், இன்று பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும், அனுராதபுரவில் உள்ள மகாபோதியில் வழிபாடுகளை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு