யாழ்.நீர்வேலியில் சற்றுமுன் கோர விபத்து..! யாழ்.நகரசபை தீ அணைப்பு வாகனம் விபத்தில் சிக்கியது.. இருவர் ஆபத்தான நிலையில்..
யாழ்.நீர்வேலி பகுதியில் யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான தீ இணைப்பு வாகனம் விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ அணைப்பு வாகனத்தின் முன்புற சக்கரம் காற்றுபோன நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.