ஒரு வாழையில் இரண்டு குலைகள் - படையெடுக்கும் மக்கள்!

ஆசிரியர் - Admin
ஒரு வாழையில் இரண்டு குலைகள் - படையெடுக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. 

இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே அதிசய வாழை காணப்படுகிறது. 

இந்த அதிசய வாழை மரத்தை பார்க்க அப்பகுதி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு