ஒரு வாழையில் இரண்டு குலைகள் - படையெடுக்கும் மக்கள்!
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன.
இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே அதிசய வாழை காணப்படுகிறது.
இந்த அதிசய வாழை மரத்தை பார்க்க அப்பகுதி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.