யாழ்.நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து..! உறவினர்களுக்கிடையிலான சண்டையில் நடந்த விபரீதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து..! உறவினர்களுக்கிடையிலான சண்டையில் நடந்த விபரீதம்..

யாழ்.நாவற்குழி 300 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்களுக்கடையில் உருவான தகரான கத்தி குத்தில் முடிந்துள்ளது. 

இந்த கத்திக்குத்தில் 12 வயதான துவாராகா என்ற சிறுமி கழுத்தில் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டிருக்கின்றார். 

உறவினர்களுக்கிடையிலான தகராறின்போது குறுக்கே சென்ற சிறுமி மீதே கத்திக்குத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சோி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு