யாழ்.கொக்குவிலில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட 4 காவாலிகள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!
யாழ்.கொக்குவில் - கலட்டி பகுதியில் தொடர்ச்சியாக வீதியில் செல்லும் இளம் பெண்களுடன் சேஷ்டை விட்டுவந்த 4 காவாலிகள் அப்பகுதி இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டுவந்த நிலையில்,
குறித்த விடயம் பெண் பிள்ளைகளால் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அப்பகுதி இளைஞர்கள் கூடி குறித்த 4 காவாலிகளையும் அடித்து நொருக்கிய நிலையில்,
4 காவாலிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.