யாழ்.புங்குடுதீவில் பதுங்கியிருந்த 8 இந்திய பிரஜைகள் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவில் பதுங்கியிருந்த 8 இந்திய பிரஜைகள் கைது..!

யாழ்.மாவட்டத்தில் வீசா நிறைவடைந்த பின்னரும் தங்கியிருந்த 8 இந்திய பிரஜைகள் புங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இந்திய பிரஜைகள் யாழ்.நெடுந்தீவில் தங்கியிருந்ததாக கடற்படையினர் கூறியிருக்கின்றனர். குறித்த இந்திய பிரஜைகள் தொடர்பாக

கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு