கட்டுப்பாடற்ற வேகம், ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்..! நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் சேதம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம், ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்..! நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் சேதம்..

கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று காலை பதுளை பசறை நகரில் இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த 

3 ஆட்டோக்கள் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர், 


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு