“ஆவா” குழு உறுப்பினரின் வீடு முற்றுகை..! வாள்கள், கோடரிகள், இரும்பு கம்பிகள் மீட்பு, படையினர், பொலிஸ் இணைந்து முற்றுகை..

ஆசிரியர் - Editor I
“ஆவா” குழு உறுப்பினரின் வீடு முற்றுகை..! வாள்கள், கோடரிகள், இரும்பு கம்பிகள் மீட்பு, படையினர், பொலிஸ் இணைந்து முற்றுகை..

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் ஆவா குழு உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்ட படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வாள்கள், கோடாரிகள், கம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆவா குழு உறுப்பினரின் வீடு இன்று முற்றுகையிட்டு சோதனை நடாத்தப்பட்டது. இதன்போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

இந்த நடவடிக்கை தொடர்ந்து ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் இடம்பெற்று வருகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு