யாழ்.பருத்துறையில் பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து துாக்கி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து துாக்கி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு..!

யாழ்.பருத்துறை- அல்வாய் வடக்கு பகுதியில் வாகனம் ஒன்றில் சென்றவர்களால் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டிருக்கின்றது. 

அல்வாய் வடக்கு சிறிலங்கா பாடசாலைக்கு அருகில் நேற்று இரவு 8 மணியளவில் வாகனத்தில் சென்றவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். 

இதனையடுத்த அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், பிரிந்து வாழும் குழந்தையின் தந்தையை துாக்கி சென்றதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு