மனநோயாளியாக யாழ்.நகர வீதிகளில் அலைந்து திரியும் வெளிநாட்டவர்..! பொறுப்புவாய்ந்தவர்கள் மீட்டு மறுவாழ்வு கொடுங்கள். சமூக வலைதளங்களில் ஆதரவு..

ஆசிரியர் - Editor I
மனநோயாளியாக யாழ்.நகர வீதிகளில் அலைந்து திரியும் வெளிநாட்டவர்..! பொறுப்புவாய்ந்தவர்கள் மீட்டு மறுவாழ்வு கொடுங்கள். சமூக வலைதளங்களில் ஆதரவு..

யாழ்.நகர் பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மனநோயாளியாக அலைந்து திரியும் நிலையில் அவரை மீட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவேண்டும். என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. 

குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கும் நிலையில் அவர் தற்போது மனநோயாளியாக அலைந்து திரிவதாகவும், அவரை மீட்டு உரிய மருத்துவ உதவிகளை வழங்க பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு