அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விடுமுறை அறிவித்தது அரசு..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விடுமுறை அறிவித்தது அரசு..

4ம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக, 

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டே 

குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு