யாழ்.சாவகச்சோியில் கொள்ளையர்கள் துணிகரம்..! அடுத்தடுத்து இரு கோவில்களை உடைத்து கொள்ளை..
யாழ்.சவகச்சோி பகுதியில் அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு மின்சாதனங்கள் மற்றும் பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
சாவகச்சோி- பெருங்குளம், கல்வயல் பகுதிகளில் 500 மீற்றர் இடைவெளியில் உள்ள இரு கோவில்கள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றிருப்பதாக கூறும் சாவகச்சோி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.