யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் நடக்கவிருந்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது..! பல வாகனங்கள் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் நடக்கவிருந்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது..! பல வாகனங்கள் சேதம்..

யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் வீதியின் குறுக்காக கார் நுழைந்ததால் விபத்தை தவிர்ப்பதற்கு டிப்பர் சாரதி முயற்சித்தபோதும் கார் மற்றும் பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களை மோதி தள்ளியுள்ளது. 

மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டிய விபத்தில் வாகனங்கள் சேதமடைந்ததுடன் விபத்து முடிந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் பாரிக சேதங்களை சந்தித்திருக்கவேண்டிய கார் சிறு சேதத்துடன் தப்பியிருக்கின்றது. 

எனினும் மோட்டார் சைக்கிள்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு