யாழ்.மாவட்டத்தை உலுக்கிய வழிப்பறி கொள்ளை கும்பல் சிக்கியது..!
யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் படையினர் இந்த கொள்ளை கும்பலை கைது செய்துள்ளது.
குறித்த கும்பலிடமிருந்து பெருமளவு தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.