யாழ்.செம்மணியில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..! இராணுவம், பொலிஸ் கெடுபிடி..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக இன்று முல்லைத்தீவு சென்ற முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் திருப்பி அனுப்பட்டிருந்த நிலையில்,
சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது குழுவினரும் செம்மணியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற போது அங்கிருந்தும் பொலிஸாரால் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.