வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய 260 கடற்படை சிப்பாய்கள் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய 260 கடற்படை சிப்பாய்கள் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டனர்..!

வெலிசறை கடற்படை முகாமில் கடற்மையாற்றிய 260 கடற்படை சிப்பாய்கள் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். 

கொரோனா சந்தேகத்தின் பெயரிலேயே இவர்கள் நேற்று இரவு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஒரு தொகுதியினர் 

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து திரும்பியிருக்கும் நிலையில் அடுத்த தொகுதியாக இவர்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு