மதுபானத்தை அள்ளிக் கொண்டு சென்ற 4 பேர் சிக்கினர்..! மதுபானசாலைகள் திறந்தாலும், பதுக்கல் வியாபாரம் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
மதுபானத்தை அள்ளிக் கொண்டு சென்ற 4 பேர் சிக்கினர்..! மதுபானசாலைகள் திறந்தாலும், பதுக்கல் வியாபாரம் தீவிரம்..

பதுக்கலுக்காக பெருமளவு மதுபானத்தை கொண்டு சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள் கொண்டு சென்ற மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. 

மதுபானசாலை நேற்று திறக்கப்பட்ட நிலையில் அனுமதி பத்திரம் இல்லாமல் குறித்த நபர்கள் அளவுக்கு அதிகமான மதுபானத்தை அனுமதி இல்லாமல் வாங்கியதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை பதுக்கல் வியாபாரத்திற்காகவும் இவ்வாறு பலர் அளவுக்கு அதிளமான மதுபானத்தை கொள்வனவு செய்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு