அதிரடியாக அகற்றியது பொலிஸ்..! விசமிகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா..?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் விசமிகளால் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த உருவப் பொம்மையினை யாழ்ப்பாணம் காவல்துறையினர் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
இதேவேளை இந்த விசமத்தனமான செயற்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தலாம்.