செருப்பு மாலையும், கழுத்தில் தமிழின துரோகி பதாகையுமாக நல்லூர் வீதியில் கொடும்பாவியாக சுமந்திரன்..!

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட கொடும்பாவி ஒன்று நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த கொடும்பாவியை அந்த பகுதியில் அமைத்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில், சுமந்திரனின் படம் பொறிக்கப்பட்டு கொடும்பாவி தயாரிக்கப்பட்டிருப்பதுடன் 

கழுத்தில் செருப்புமாலை, கழுதில் தமிழின துரோகி என பதாகை ஆகியனவும் போடப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இரவு வேளையில் இதனை அமைத்திருக்கவேண்டும். 

ன்று அதிகாலை அந்த பகுதியால் சென்றவர்கள் இதனை அவதானித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு