தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்..! பிரதமருக்கு டக்ளஸ் மகஜர்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்..! பிரதமருக்கு டக்ளஸ் மகஜர்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுகோரி அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா மகஜர் ஒன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார். 

குறித்த மகஜரில் அரசியல் கைதிகளின் பெயர் விபரம் அடங்கிய பட்டியலையும் சமர்பித்துள்ளார். இதன்போது வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட குழுவினரும் உடனிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு