நிலத்தின் கீழ் மதுபான விற்னை நிலையம்..! யாழ்.புத்துாரில் புத்திசாலிகள் மாட்டினர், பெருமளவு மதுபானம் மீட்பு..
யாழ்.புத்துார் கிழக்கு பகுதியில் வீட்டு வளவுக்குள் குழி வெட்டி குழிக்குள் நடைபெற்ற மதுபான விற்பனையை பொலிஸார் மடக்கியுள்ளதுடன்,
பெருமளவு மதுபான போத்தல்களை மீட்டுள்ளதுடன், ஒருவரை கைது செய்திருக்கின்றனர்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே இந்த மதுபான வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டது.