யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் மகிழ்ச்சியான செய்தி..! 10வது நபரும் வீடு திரும்புகிறார்..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 10வது நபரும் குணமடைந்துள்ள நிலையில் அம்புலஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குணமடைந்து வீடு திரும்பவுள்ளார். இதேவேளை ஏற்கனவே 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள மை குறிப்பிடத்தக்கதாகும்.