யாழ்.சாவகச்சோி- மிருசுவில் பகுதியில் கொலைவெறியுடன் மோதிக்கொண்ட உறவினர்..! குடும்பஸ்த்தர் அடித்தே கொல்லப்பட்ட குரூரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி- மிருசுவில் பகுதியில் கொலைவெறியுடன் மோதிக்கொண்ட உறவினர்..! குடும்பஸ்த்தர் அடித்தே கொல்லப்பட்ட குரூரம்..

உறவினர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின் றார். இந்த சம்பவம் யாழ்.மிருசுவில் கரும்பகத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு