முன்னாள் எம்.பிக்களுக்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!

ஆசிரியர் - Admin
முன்னாள் எம்.பிக்களுக்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு