யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..! மருத்துவ பராமரிப்பிலிருந்து நலமாக தாயும், சேய்களும் வீடு திரும்பினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..! மருத்துவ பராமரிப்பிலிருந்து நலமாக தாயும், சேய்களும் வீடு திரும்பினர்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் ஒரே பிரசவத்தின் 4 குழந்தைகளை பெற்ற தாய் மற்றும் 4 சேய்கள் வைத்திய சாலையில் மருத்துவ பராமரிப்பிலிருந்து இன்று வீடு திரும்பியிருக்கின்றனர். 

தற்போது தாயும் சேய்களும் மிக்க நலமாக உள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு