யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..! மருத்துவ பராமரிப்பிலிருந்து நலமாக தாயும், சேய்களும் வீடு திரும்பினர்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் ஒரே பிரசவத்தின் 4 குழந்தைகளை பெற்ற தாய் மற்றும் 4 சேய்கள் வைத்திய சாலையில் மருத்துவ பராமரிப்பிலிருந்து இன்று வீடு திரும்பியிருக்கின்றனர்.
தற்போது தாயும் சேய்களும் மிக்க நலமாக உள்ளனர்.