கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த இ.போ.ச பேருந்து..! நடத்துனர் காயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த இ.போ.ச பேருந்து..! நடத்துனர் காயம்..

யாழ்.காரைநகர்- பொன்னாலை பாலத்திலிருந்து விலகி கடலுக்குள் பேருந்து பாய்ந்த நிலையில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்துள்ளார். 

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தே இன்று பி ற்பகல் 3 மணியளவில் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காரைநகர் யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தின் போது குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாயும் உடைந்து சேதமடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு