யாழ்.நகரில் அடையாள அட்டை இலக்க நடைமுறை இறுக்கமாக பின்பற்றபடுகிறது..! மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் அடையாள அட்டை இலக்க நடைமுறை இறுக்கமாக பின்பற்றபடுகிறது..! மக்களே அவதானம்..

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அடையாள அட்டையின் இறுதி இலக்க அடிப்படையில் மக்கள் நடமாட அனுமதிக்கும் நடவடிக்கை யாழ்.பொலிஸாரினால் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பொலிஸ் எல்லைகளில் பொலிஸார் குவிக்கப்பட்ட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது இன்று நடமாட அனுமதிக்கப்பட்டுள்ள 9, 0 ஆகிய இலக்கங்களை கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், மற்றயவர்கள் திருப்பி அனுப்பபட்டதுடன், பலர் தடுத் து வைக்கப்பட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு