பிலதெல்பியா தேவாலயத்திற்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரணை நடாத்து..! சிவசேனை போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பிலதெல்பியா தேவாலயத்திற்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரணை நடாத்து..! சிவசேனை போராட்டம்..

யாழ்.பிரதான வீதியில் உள்ள பிலதெல்பியா தேவாலயத்திற்கு எதிராக விசாரணைகளை நடாத்துமாறுகோரி மறவன்பிலவு சச்சிதானந்தன் போராட்டம் நடாத்தியுள்ளார். 

சிவசேனை அமைப்பின் சார்பில் விசேட ஆணைக்குழு நிறுவப்பட்டு விசாரணை நடாத்தப்படவேண்டும். எனக்கோரி போராட்டம் நடாத்தப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு