5வது நபரும் குணமடைந்த நிலையில் விசேட அம்புலஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படுகிறார்..!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பூரண குணமடைந்துள்ள நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படவுள்ளார்.
இதேவேளை மேலும் 4 பேர் குணமடைந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.