5வது நபரும் குணமடைந்த நிலையில் விசேட அம்புலஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படுகிறார்..!

ஆசிரியர் - Editor I
5வது நபரும் குணமடைந்த நிலையில் விசேட அம்புலஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படுகிறார்..!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பூரண குணமடைந்துள்ள நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படவுள்ளார். 

இதேவேளை மேலும் 4 பேர் குணமடைந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு