யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி தொடர்பில் இராணுவம் புதிய தீர்மானம்..! திருநெல்வேலிக்கு மாற்றப்படுகிறதா தனிமைப்படுத்தல் நிலையம்..
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன் றினை அமைக்க இராணுவம் எடுத்திருந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடுமையா ன எதிர்ப்பினை தொிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் இருந்து தனிமைப்படுத்த ல் முகாமை அகற்றி திருநெல்வேலி பால் பண்ணைக்கு அருகில் உள்ள யாழ்.பல்கலை கழக மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.