யாழ்.பொலிஸாரினால் 344 பேர் கைது..! ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் தேவையற்று நடமாடியதால் வந்த வினை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸாரினால் 344 பேர் கைது..! ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் தேவையற்று நடமாடியதால் வந்த வினை..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் அநாவசியமாக நடமாடி ய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் இன்றுவரை 344 பேர் யாழ்.பொ லிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 மேட்டார் சைக்கில்களும், 1 துவிச்சக்கர வண்டியும் மற்றும் 14 வேறு வாகனங்களும் கைப்பெற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் குறித்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு