யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி சுற்றாடலில் பதற்றமான நிலை..! பொலிஸார் குவிப்பு, பாதுகாப்பு தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி சுற்றாடலில் பதற்றமான நிலை..! பொலிஸார் குவிப்பு, பாதுகாப்பு தீவிரம்..

யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லுாரி சுற்றாடலில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

தேசிய கல்வியியற் கல்லுாரியில் இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்கான நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கல்வியியற் கல்லுாரியில் மாணவர் விடுதி இராணுவத்திடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் இராணுவத்தினரின் இந்நடவடிக்கைக்கு கல்வியியற் கல்லுாரி சுற்றாடலில் உள்ள மக்கள் எதிர்ப்பு தொிவிக்ககூடும் என்பதால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு