கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்படவுள்ள இராணுவத்தினர் எத்தனைபோர் தொியுமா..? இன்று கொண்டுவரப்படுகின்றனர்..
யாழ்.மாவட்டத்தில் பணியாற்றி விடுமுறையில் சென்ற 45 படையினர் இன்று கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் நேற்று இரவு அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாத நிலையில், குறித்த படையினர் 45 பேரும் இன்று அழைத்துவரப்படுவார்கள் என கூறப்படுவதுட ன், நேற்று இரவு முதல் அவசர, அவசரமாக கல்லுாரி வளாகத்தில் படையினர் தனிமைப்படுத்தல் நிலையத்தை
ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.