யாழ்.அத்தியடி பகுதியில் கோவில் பொலிஸாரினால் முற்றுகை..! ஐயர் உள்ளிட்ட 17 பேர் கைது..
யாழ்.அத்தியடி பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி பூசை நடாத்திய ஐயர் மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
இந்று மாலை சுகாதார நடைமுறைகளை புறந்தள்ளி சதுர்த்தி பூசைகள் நடாத்தப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் பொலிஸாருக் கு தொியப்படுத்தப்பட்ட நிலையில்,
ஆலயத்தை முற்றுகையிட்ட பொலிஸார் ஐயர் மற்றும் 17 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கி ன்றனர்.