யாழ்.மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலை என்ன? பணிப்பாளர் தகவல்.
யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 27 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.
* பொது வைத்தியசாலை வவுனியா - 4 பேர்
* வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 10 பேர்
* புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.
* இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் - 5 பேர்.
* கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையம் - 3 பேர்.