தண்ணீர் எடுப்பதற்காக வீதியால் சென்ற நபர் மீது முறிந்து விழுந்த மரம்..! தண்ணீர் எடுக்க சென்ற நபர் காயம்..

ஆசிரியர் - Editor I
தண்ணீர் எடுப்பதற்காக வீதியால் சென்ற நபர் மீது முறிந்து விழுந்த மரம்..! தண்ணீர் எடுக்க சென்ற நபர் காயம்..

யாழ்.வல்வெட்டித்துறையில் திடீரென மரம் முறிந்து விழுந்ததில் தண்ணீர் எடுப்பதற் காக வீதியால் சென்றவர் காயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு