தண்ணீர் எடுப்பதற்காக வீதியால் சென்ற நபர் மீது முறிந்து விழுந்த மரம்..! தண்ணீர் எடுக்க சென்ற நபர் காயம்..
யாழ்.வல்வெட்டித்துறையில் திடீரென மரம் முறிந்து விழுந்ததில் தண்ணீர் எடுப்பதற் காக வீதியால் சென்றவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.