யாழ்.மாவட்டத்தில் மினி சூறாவளி..! 5 வீடுகள் சேதம், இரு கோவில்கள், பொதுநோக்கு மண்டபங்களும் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மினி சூறாவளி..! 5 வீடுகள் சேதம், இரு கோவில்கள், பொதுநோக்கு மண்டபங்களும் சேதம்..

யாழ்.மறவன்புலவு கிழக்கு மணற்காடு கந்தசுவாமி ஆலய பகுதியில் இன்று மாலை மினி சூறாவளி தாக்கியதில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இன்று பிற்பகல் திடீரென கனமழையுடன் மினி சூறாவளி தாக்கியுள்ளது. இதன்போது 5 வீடுகளுடன் மணற்காட்டு கந்தசுவாமி ஆலயம் 

மற்றும் ஒளிசுட்டான் ஞானவைரபர் ஆலயம், பொது நோக்கு மண்டபம் உள்ளிட்ட கட் டிடங்களும் சேதமடைந்துள்ளன. 

பாரிய இரைச்சலுடன் 3 நிமிட நேரம் நீடித்த சூறாவளி வீட்டின் கூரைகள் அனைத்தினையும் தூக்கி சென்றதுடன் கோழிக் கூண்டுகள் 

மாட்டுக் கொட்டிலில் சுற்று மதில்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்துள்ளது. 

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு