யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் குணமடைந்தனர்..! வெலிகந்த மருத்துவமனையிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் குணமடைந்தனர்..! வெலிகந்த மருத்துவமனையிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் குணமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்றைய தினம் அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படவுள்ளனர். 

வெலிகந்த விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றனர். 

இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட அம்புலனஸ் ஊடாக இன்று மாலை யாழ்.மாவட்டத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு