யாழ்.மாவட்ட மக்களே உண்மையை பேசுங்கள், வீடுகளில் இருங்கள்..! இந்த இரண்டையும் உங்களுக்காக செய்யுங்கள், பாதுகாப்பு செயலர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே உண்மையை பேசுங்கள், வீடுகளில் இருங்கள்..! இந்த இரண்டையும் உங்களுக்காக செய்யுங்கள், பாதுகாப்பு செயலர் கோரிக்கை..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று யாழ்.மாவட்டத்திற்று விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செ யலாளர் கமால் குணரட்ண யாழ்.மாவட்ட மக்களிடம் இரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். 

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், யாழ்.மாவட்ட மக்களிடம் நான் இரு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அவையாவன உண்மையை பேசுங்கள், மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீடுகளில் இருங்கள் என கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு