யாழ்.மாவட்டத்தில் தீவகம், மருதங்கேணி, தென்மராட்சி பகுதிகளில் விரைவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சாத்தியம்..! மாவட்டம் முழுவதற்கும் இப்போதில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தீவகம், மருதங்கேணி, தென்மராட்சி பகுதிகளில் விரைவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சாத்தியம்..! மாவட்டம் முழுவதற்கும் இப்போதில்லை..

யாழ்.மாவட்டத்தில் பூரணமாக ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாத நிலையில் ஆபத்து குறைந்த பிரதேசங்களில் முதலில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற் கு தேவையான சிபார்சை வழங்கவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் குறிப்பாக மருதங்கேணி, தென்மராட்சி, தீவகம் போன்ற ப குதிகள் ஆபத்து குறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. எனவே இந்த பகுதிகளில் சமூக மட்டத்தில் மேற்கொள்ள ப்படும் பரிசோதனைகளை அடிப்படையாக கொண்டு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் 

சிபார்சினை வழங்கலாம். என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு